Breaking News
recent

விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆன்லைனில் இழப்பீடு முறை அறிமுகம்!


விபத்து வழக்குகளில் வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்கில் ஆன்லைன் பணபரிவர்த்தனை (தேசிய மின்னணு பணபரிவர்த்தனை (என்இஎப்டி) அல்லது ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் (ஆர்.டி.ஜி.எஸ்.)) முறையில் பிப். 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். 

இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தலைமை நிதி அலுவலர் ஆகியோர் பிப். 11-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதாரம் : தி இந்து
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

Blogger இயக்குவது.